Friday, March 21, 2008

!!** காதலின் பரிதவிப்பு **!!

இனியவள்
கண்களுக்குள் ஏன் நுழைந்தாய்
உயிரினில் ஏன் கலந்தாய்
இதயத்தை ஏன் தவிக்க வைத்தாய்...

என் கண்கள் வழி தோன்றிடும்
காட்சிகளால் தண்டனை அடைவது
இதயமல்லவா....

கண் மூடினால் இமை முட்டிடும்
உன் நினைவுகளில் உயிர்
சிக்கித் தவிக்கிறது - உடலோ
விம்மித் தவிக்கிறது....

1 comment:

Anonymous said...

Dear friend!

your poems r very nice...keep it up
i found a web site in the which I read all the romantic novels if you are interested go to visit...(orey love's novels thaan)
http://vs02.unblog.fr

Best regards
kesi

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.