Wednesday, March 12, 2008

~~ பூ நான் ~~


உன் வதன முகத்தில்
தவழ்ந்திடும் புன்னகையில்
பூத்திருக்கும் பூ நான்....

வாடாமல் காத்திடுவாய்
உன் இன்பத்தை நீராய்
ஊற்றியென்னை...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.