Sunday, March 16, 2008

!!** நீ **!!

வெட்ட வெளி வானம் பார்த்து
வெறுமையை வெறித்தவள்
வாழ்க்கையில்
வானவில்லென மாறி
மாற்றத்தை
ஏற்படுத்தியவள் நீ

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.