Saturday, March 8, 2008

๑۩۞۩๑ மணல் ஓவியம் ๑۩۞۩๑


கண்களில் தெரிந்திடும்
காதலை வார்த்தைகளில்
தேடித் தேடி அலைகின்றேன்
மணல் ஓவியமென கலைந்து
போகின்றேன்......

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.