Friday, March 14, 2008

காதல்


இதயத்தில் நுழைந்து
துன்பத்தில் கலந்து
இன்பத்தைத் தந்து
இமைகளின் ஓரத்தினிலே
கண்ணீர்த் துளியென
துளிர் விட்டு - உயிரினில்
இதமாய் உறங்கி - என்
உறக்கத்தைக் கலைக்கின்றதே.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.