Wednesday, March 12, 2008

***** வெண்ணிலா *****

இனியவள்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்களுக்கிடையே
இருளை பகலென மாற்றிடும்
வெண்ணிலா தனிமையில் கரைவதை
கண்டுகொள்ள யாருமில்லை.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.