Saturday, March 15, 2008

!!** என் கனவுகள் **!!

இனியவள்
வெட்ட வெளிவானத்தில்
நிலவோடு துணையாக
என் கனவுகள் - உன்
நினைவுகளோடு உலாவுகையில்
எட்டி நின்று பார்க்கின்றது
நட்சத்திரங்களோடு இமையோர
கண்ணீர்த் துளிகளும்......

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.