Friday, March 14, 2008

!!** இன்னோர் இதயம் **!!

இனியவள்
பாடல்கள் கேட்கையில்
மென்மையாய் இதயத்தை
வருடிடும் உன் மென்குரலில்
விக்கித்தான் போகின்றேன்
நான்...

உன்னை விட என்னையெனக்கு
பிடிக்கும் அன்பே - நீயாக
நானிருப்பதால்....

என் இதய அறைகளில்
நிரம்பி வழியும்
உன் நினைவுகளை
சேமித்து வைப்பதற்காய் இன்னோர்
இதயத்தை யாசிக்கின்றேன்
இறைவனிடம்....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.