பாடல்கள் கேட்கையில்
மென்மையாய் இதயத்தை
வருடிடும் உன் மென்குரலில்
விக்கித்தான் போகின்றேன்
நான்...
உன்னை விட என்னையெனக்கு
பிடிக்கும் அன்பே - நீயாக
நானிருப்பதால்....
என் இதய அறைகளில்
நிரம்பி வழியும்
உன் நினைவுகளை
சேமித்து வைப்பதற்காய் இன்னோர்
இதயத்தை யாசிக்கின்றேன்
இறைவனிடம்....
மென்மையாய் இதயத்தை
வருடிடும் உன் மென்குரலில்
விக்கித்தான் போகின்றேன்
நான்...
உன்னை விட என்னையெனக்கு
பிடிக்கும் அன்பே - நீயாக
நானிருப்பதால்....
என் இதய அறைகளில்
நிரம்பி வழியும்
உன் நினைவுகளை
சேமித்து வைப்பதற்காய் இன்னோர்
இதயத்தை யாசிக்கின்றேன்
இறைவனிடம்....
No comments:
Post a Comment