Saturday, March 8, 2008

!! உயிரோட்டமாய் !!



கரைந்தோடும் 
நிமிடங்கள்
அனைத்திலும் 
உயிரோட்டமாய்
நீ இருப்பதால்
கண்ணீரில் 
கரைகின்றது
வாழ்க்கை...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.