Friday, March 14, 2008

(((~_~))) என் கனவுகள் (((~_~)))

இனியவள்
என் ஆசைகளோடு
போட்டி போடும்
அன்னையில் ஆசைகளில்
நிராசையாய் போய்விடுமா
என் காதல் - காலத்தின்
கோலத்தில் கண்ணீர்க் கோடுகளில்
கரைந்திடுமா என் கனவுகள்....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.