Friday, March 7, 2008

இதயம்


மேகங்களோடு ஓடிப்பிடித்து
விளையாடிடும் வெண்மதியை
கண்சிமிட்டிப் பார்த்திடும்
நட்சத்திரங்கள் போல்
உன் உயிரோடு என் உயிர்
கண்ணாமூச்சியாடுவதை - எம்
இதயம் துடிதுடிப்போடு பார்த்து
ரசிக்கின்றது....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.