Thursday, March 20, 2008

!! உன் நினைவுகள் !!


குளிக்கையில் நனைந்திடும்
உடலோடு நனைந்திடும்
மனம் உன் நினைவுகளில்...!

கனவாக நீ வந்தாலும்
கலையாமல் என்றும்
என்னோடு சுவாசித்திடும்
உன் நினைவுகள்...!

உறங்கினாலும் உறங்கிடாத
நினைவுகளில் நீந்திடும்
என் விழிகளில் தேங்கிடும்
கண்ணீர் உன் நினைவுகள்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.