குளிக்கையில் நனைந்திடும்
உடலோடு நனைந்திடும்
மனம் உன் நினைவுகளில்...!
கனவாக நீ வந்தாலும்
கனவாக நீ வந்தாலும்
கலையாமல் என்றும்
என்னோடு சுவாசித்திடும்
உன் நினைவுகள்...!
உறங்கினாலும் உறங்கிடாத
நினைவுகளில் நீந்திடும்
என் விழிகளில் தேங்கிடும்
கண்ணீர் உன் நினைவுகள்...!
No comments:
Post a Comment