Monday, March 24, 2008

!! ** துடிக்கின்றேன் **!!


நீ சிரிக்கின்றாய்
நான் அழுகின்றேன்...

உன் வாழ்க்கைப் பாதை
வழியே திரும்புகின்றது
என் விழிப் பயணம்...

என்னை நீ அழைகின்றாய்
நான் வருகின்றேன்
உயிரை நீ பறிக்கின்றாய்
நான் துடிக்கின்றேன்...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.