Thursday, March 20, 2008

!!** நினைவுகள் **!!

இனியவள்
விழித்திருக்கையில் தென்றலாய்
தழுவி உறங்குகையில்
கனவென மாறி
என்னை அணைத்திடும்
உன் நினைவுள்....!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.