Thursday, March 13, 2008

என் இதயம்

இனியவள்
உன் இதயத்தோடு - என்
இதயத்தைப் வைத்துப் பூட்டிவிடு
உன்னை விட்டுப் பிரிய நேர்ந்தால்
துடிப்பதை நிறுத்திவிடும் - என்
இதயம்

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.