Saturday, March 8, 2008

~~~ !! கண்ணீராய் !!~~~


இருளைப் போக்கிட
நிலவாய் தேய்கின்றேன்..

இன்பத்தைச் சூடிட
துன்பத்தை கண்ணீராய்
கரைகின்றேன்....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.