Saturday, March 15, 2008

!!** தோழியே **!!

இனியவள்

தோழியே உன் தோழோடு
தோள் சாய்ந்து நிலவின் ஒளியில்
உன் செல்லச் சிரிப்போடு
இரண்டறக் கலந்திட
ஆசையடி

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.