Wednesday, March 12, 2008

=== காதலுடன் ===


இருளினில் தனிமையை கரைத்து
தனிமையில் நினைவுகளைக் எரித்து
கண்ணீருக்குள் சங்கமிக்கின்றேன்
காதலுடன்...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.