கனவுக்குள் கனவென
தோன்றிடும் - அவன்
நினைவுகளில்
தோன்றிடும் - அவன்
நினைவுகளில்
மலர்ந்திடும் - என்
இன்பங்கள் அனைத்தும்
விடியலில் கனவாகிப்
போகின்றனவே..!
கண்களில்
கண்களில்
தவழ்ந்திடும்
கனவுகளே..,
நிஜங்களில்
தவழ்ந்திட
மாட்டாயா..!
ஆயுள் வரை
ஆயுள் வரை
வலி கொண்டு
உயிர் போக்கிடும்
உயிர் போக்கிடும்
அவன் நினைவுகளை
கரைத்திட மாட்டாயா
கனவே..!
கரைத்திட மாட்டாயா
கனவே..!
No comments:
Post a Comment