Monday, March 10, 2008

*** எட்டாக் கனி ***


எட்டாய்க் கனியாய்
போய்விட்ட பாசத்தை
எட்டி நின்று 
ரசிக்கின்றேன்
ருசிக்க முடியாமல்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.