Saturday, March 8, 2008

உனக்குள் கலந்த மெளனம்


உனக்குள் கலந்த
மெளனம் என்
புன்னகையில் நுழைந்து
கண்களின் வழியே
கண்ணீராய் வருகின்றது.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.