அந்தி மாலை வேளையில்
ஆர்ப்பாரிக்கும் அலைகளுக்கிடையில்
அலைபாய்ந்திடும் மனதினை
கடிவாளமிட்டிடும் உன் நினைவுகளில்
நனைந்து தான் போகின்றேன் பூவென
ஆர்ப்பாரிக்கும் அலைகளுக்கிடையில்
அலைபாய்ந்திடும் மனதினை
கடிவாளமிட்டிடும் உன் நினைவுகளில்
நனைந்து தான் போகின்றேன் பூவென
No comments:
Post a Comment