Wednesday, March 12, 2008

~~~~~ பூவென ~~~~~~

இனியவள்
அந்தி மாலை வேளையில்
ஆர்ப்பாரிக்கும் அலைகளுக்கிடையில்
அலைபாய்ந்திடும் மனதினை
கடிவாளமிட்டிடும் உன் நினைவுகளில்
நனைந்து தான் போகின்றேன் பூவென

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.