Wednesday, November 17, 2021

சாபக்கேடா..!!


கள்ளத்தனமாய் கவனித்தேன்

அந்நாளில் - உனைக்

கண்டும் காணாதவளாய்

பாசாங்கு செய்தேன்..,

அதுவே உனை

காணாதவாறு ஏங்க

வைத்த சாபக்கேடா..!


நானின்றி உன்னால் 

சந்தோசமாக இருக்க

முடியும் - ஆனால்

நீ இல்லாமல் போனால்

உன் நினைவுகளே

என்றும் என் சந்தோசம்

உனை என்றும்

சந்தோசமாக பார்த்து

கொள்வேன் - என்

ஆயுள் எல்லை வரை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.