உண்மைக் காதல்
மனதில் இருந்தாலே
போதுமே - நாம்
பார்த்து கொள்ளாவிட்டாலும்
மனதினுள் நம் காதல்
உயிராய் வாழ்ந்து
கொண்டேயிருக்கும்..!
உன் பெயரை கூறி
சிலிர்க்கும் இன்பமே
போதுமடா - இறந்தாலும்
மீண்டும் பிழைப்பேன்..!
உண்மையாய் உயிராய்
காதலித்துவிட்டு
வெளியே சொல்லவும்
முடியாமல் - காதலித்தவனை
மறக்கவும் முடியாமல்
தினமும் பொய்யாக
வாழும் வாழ்க்கை
நரகமே..!
No comments:
Post a Comment