பிரிவு நிரந்தரமில்லை
உணர்ந்தேன் உனைக்
கண்டதும் - ஆனால்
உனை பிரிந்திருந்த
அத்தனை வருடங்களும்
நான் அதிகமாக
வெறுக்கும்
வருடங்களே..!
உனைக் காதலிக்க
ஆரம்பித்த போது
யாராகவோ இருந்த - நீ
இன்று யாவுமாய் என்
கண் முன்னே
நிற்கின்றாய் - உனை
இனியும் தொலைத்தால்
நான் என்ன
செய்வேன்
அன்பே..!
No comments:
Post a Comment