Wednesday, November 17, 2021

!! வலி.. !!


உன்னருகே வாழ்நாள்

முழுவதும் இருக்க 

ஆசைப்பட்ட இவள் - இன்று

யாரோ ஒருவர் இருப்பதை

பார்க்கும்போது மனது

வலித்தாலும் - உன்

மனதில் இடம் பிடித்த

அவளே அதிர்ஸ்டசாலி..!


உனை இழந்த போது

வந்த கண்ணீரை விட

உனை இழந்து விட 

கூடாதென நினைக்கும் போது

வரும் கண்ணீருக்கே

வலி அதிகம்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.