உன்னருகே வாழ்நாள்
முழுவதும் இருக்க
ஆசைப்பட்ட இவள் - இன்று
யாரோ ஒருவர் இருப்பதை
பார்க்கும்போது மனது
வலித்தாலும் - உன்
மனதில் இடம் பிடித்த
அவளே அதிர்ஸ்டசாலி..!
உனை இழந்த போது
வந்த கண்ணீரை விட
உனை இழந்து விட
கூடாதென நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கே
வலி அதிகம்..!
No comments:
Post a Comment