ஒரு தலை ராகமாய்
உனக்கே தெரியாமல்
உனை காதலித்த
எனக்கு - அதை
உன்னிடம் சொல்வதற்கு
மட்டும் வார்த்தை
வரவில்லையே..!
காதலித்தவனிடமே
காதலை சொல்ல
தைரியம் இல்லை
என்றால் - அக்காதலை
கடவுள் என்
மனதில் ஏன் தான்
விதைத்தாரோ..!
Post a Comment
No comments:
Post a Comment