Thursday, November 4, 2021

ஒரு தலை ராகம்..!


ஒரு தலை ராகமாய்

உனக்கே தெரியாமல்

உனை காதலித்த

எனக்கு - அதை

உன்னிடம் சொல்வதற்கு

மட்டும் வார்த்தை

வரவில்லையே..!


காதலித்தவனிடமே

காதலை சொல்ல

தைரியம் இல்லை

என்றால் - அக்காதலை

கடவுள் என்

மனதில் ஏன் தான்

விதைத்தாரோ..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.