காலங்கள் கடந்தாலும்
உன்னிடம் என்
காதலை கூற
எவ்வளவோ முயற்சித்தேன்
ஆனால் அன்று
உன்னுடன் சேர்ந்திடுவனோ
என்று விதிக்கு கூட
பிடிக்கவில்லை போல..!
பலருடைய முதல் காதல்
முடிந்தாலும் அதற்கு
முற்றுப்புள்ளி
கிடையவே கிடையாது
முதல் காதல் என்றுமே
ஒரு பொக்கிஷம் - அதை
யாராலும் எந்தவொரு
சூழ்நிலையிலும்
மாற்றவும் முடியாது
மறக்கவும் முடியாது..!
No comments:
Post a Comment