அன்று தனிமையில்
பேசி சிரிக்க வைத்த
காதல் - இன்று
தனிமையை தேடி தந்து
அழ வைக்கிறது..!
பிடித்தவர்கள் மீது
வைத்திருக்கும் அதீத
அன்பு கூட சில
நேரங்களில்
கோபமாக தான்
வெளிப்படும்..!
அன்பு வைத்த
நெஞ்சங்களுக்கு தான்
தெரியும் பிரிவின் வலி
என்னவென்று - பயணங்கள்
முடிந்து போனாலும்
நீ நடக்கும் பாதையில்
உன் நிழலாக தொடர
இடமளிப்பாயா
என்னுயிரே..!
No comments:
Post a Comment