என் இதயத்தில்
ஊஞ்சலாடும் - உன்
நினைவுகளுடன் வாழும்
பாக்கியம் ஒன்றே
போதும் - நான்
பிறந்த பலனை
அடைய..!
நீ என் அருகில்
இல்லை - தினமும்
உன்னை பார்க்கவும்
இல்லை - ஆனாலும்
உன்னை தவிர உன்
இடத்தை என் மனதில்
யாராலும் நிரப்பவே
முடியவில்லை..!
இந்த உலகில்
எனை மறந்தும் - நான்
நேசிக்கும் ஒரே ஜீவன்
நீ தானடா - ஒவ்வொரு
நாளும் இந்த காதல்
அதிகரிக்குமே தவிர
ஒருபோதும் குறையாது..!
உன் நினைவு ஒன்றே
என் ஆறுதல்..,
உனை மறக்க
நினைத்தால் அன்றே
என் ஆயுளுக்கும்
இறுதி நாளாகும்..!
No comments:
Post a Comment