உனை பார்க்கும்
போதெல்லாம் பேச
நினைத்ததை விட
பேச மறந்ததே
அதிகம்..!
அந்த நிமிடங்களில்
மறந்த ஒவ்வொன்றும்
உன் ஞாபகங்களாக
என்னோடே வாழ்ந்து
கொண்டேயிருக்கும்..!
நாம் சேர்ந்து வாழ
வாய்ப்பு இல்லாமல்
போனாலும் - உன்
நினைவுகளை
என்னிடம் இருந்து
யாராலும் பறிக்க
முடியாதுடா..!
No comments:
Post a Comment