Friday, November 26, 2021

!! உன் நினைவுகள்..!!


உனை பார்க்கும் 

போதெல்லாம் பேச 

நினைத்ததை விட

பேச மறந்ததே 

அதிகம்..!


அந்த நிமிடங்களில்

மறந்த ஒவ்வொன்றும்

உன் ஞாபகங்களாக

என்னோடே வாழ்ந்து

கொண்டேயிருக்கும்..!


நாம் சேர்ந்து வாழ

வாய்ப்பு இல்லாமல்

போனாலும் - உன் 

நினைவுகளை

என்னிடம் இருந்து

யாராலும் பறிக்க

முடியாதுடா..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.