Wednesday, November 3, 2021

!! என் காதல் !!


வேண்டாம் என 

நான் தூக்கிப் போட்ட 

உறவுகள் எத்தனை 

எத்தனையோ - ஆனால்..,

உன்னை மட்டும் 

இழந்து விட கூடாதென

மனம் ஏங்குவது 

ஏனடா..!


உன்னை இவ்வளவு தான் 

பிடிக்குமென்று

அளந்து கூற 

முடியாதுடா..,

எவ்வளவு பிடிக்குமென

இனியாவது என்னுடன்

பழகிப்பார்

அப்போதாவது - என் 

காதல் உனக்கு 

புரியுமடா..! 

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.