Wednesday, October 24, 2007

புதையல்..!

இனியவள்

உன்னுடைய 
சிரிப்புகளை எல்லாம்
சேமித்து அழியாத
குடுவையில் அடைத்து
ஆழமாய் புதைக்க
வேண்டும் - எதிர்கால 
சந்ததிக்கும்
ஏதேனும் புதையல்
வேண்டுமல்லவா..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.