Wednesday, October 24, 2007

* சுகமான வலி *

இனியவள்


நினைவுச் சிறையினிலே 

சில நிகழ்வுகள்

ஆயுட் கைதியானேன்

நான் - நிஜமாய் 

வலிக்கத்தான்

செய்கிறது..!


இன்பவலி என்பது 

நிச்சயம்

இதுதானா..,

மீட்டிப் பார்

இதய வீணைதனில்

நினைவுத் தந்திகளில்

வரும் நாதம் சோகமாய்

இருந்தாலும்

சுகம் தரும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.