நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Wednesday, October 24, 2007
காதல்..!!
காதல் அது
என்னோடு நீ
இருக்கும் வரை
உன்னிடம் இழந்த - காதல்
எனக்கு அது
இனிமை...!
உன்னை விட்டு - நான்
பிரியும் போது
என்னை மரணிக்க
வைத்த
காதல் விஷம் - உன்
ஜாபகங்கள்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment