Wednesday, October 24, 2007

காதல்..!!




காதல் அது 
என்னோடு நீ 
இருக்கும் வரை
உன்னிடம் இழந்த - காதல் 
எனக்கு அது
இனிமை...!

உன்னை விட்டு - நான் 
பிரியும் போது
என்னை மரணிக்க 
வைத்த
காதல் விஷம் - உன்
ஜாபகங்கள்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.