என் தனிமையை
விரட்டிய - உன்
நினைவை உன்
கண்கள் தழுவிய
என் இளமையை
உன் இதயம்
ஆக்கிரமித்த என்
இதயத்தை - உன்
உயிர் உள்வாங்கிய
என் உயிரை
வேறொருவன் தீண்ட
நான் எப்படி
அனுமதிப்பேன்
அன்பே..!
Post a Comment
No comments:
Post a Comment