Sunday, October 28, 2007

என்னுள் உன் ஆக்கிரமிப்பு

இனியவள்

என் தனிமையை 

விரட்டிய - உன் 

நினைவை உன் 

கண்கள் தழுவிய

என் இளமையை

உன் இதயம் 

ஆக்கிரமித்த என் 

இதயத்தை - உன் 

உயிர் உள்வாங்கிய

என் உயிரை

வேறொருவன் தீண்ட

நான் எப்படி

அனுமதிப்பேன்

அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.