நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Wednesday, October 24, 2007
ஆயுள் ரேகை..!
நான் உனைப்
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம் - ஆனாலும்
உறையாத உன்
நினைவுகளால்
இன்னும் இயங்கிக்
கொண்டிருக்கிறது
என் இதயம்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment