Wednesday, October 24, 2007

ஆயுள் ரேகை..!

இனியவள்

நான் உனைப் 
பிரிந்து போகையில்
உறைந்து போனது
என் இரத்தம் - ஆனாலும்
உறையாத உன் 
நினைவுகளால் 
இன்னும் இயங்கிக் 
கொண்டிருக்கிறது
என் இதயம்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.