நிசப்தத்தில்
தொலைத்து
விட்டேன்
என் இன்னிசையை..!
ஒளியில் இருள் தேடி
இருளில் ஒளி தேடியே
தொலைத்து விட்டேன்
மீண்டும் செல்ல முடியாத
இறந்த காலத்தில்...!
சிந்தித்து சிந்தித்து
சிதறிய அறிவுக்
களஞ்சியமல்ல - என்
கவிதைகள்...!
மனதை அழுத்தி
உயிரை உறிஞ்சிக்
கொண்டிருக்கும்
வலிகளின்
கதறல்கள்..!
No comments:
Post a Comment