Tuesday, October 23, 2007

!! கவிதை !!





உனது அன்பின் 
எனது வார்த்தைப் 
பரிமாற்றம் - என்
கவிதை..!

என் கவிதையின் 
மொழிகள் - என் 
மெளனம்.,
என் உணர்வுகளின் 
வடிகால் - உன் 
மீதான காதல்
என் கவிதையின் 
வடிகால் அதுவே
உன் மீதான
ஒரு தலைக்காதல்..!

காதல் கொண்டு 
கவிதை புனைந்தேன் - 
இன்று கவிதை கொண்டு
காதல் 
புனைகின்றேன்..!


No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.