முகில்களை போர்வையாக்கி
உறக்கம் கொள்ளத்
துடித்த சூரியக் கதிர்கள்
மறைந்து மழைத்துளிகள்
விரைகின்றன - நிலவின்
கறையைத் துடைக்க..!
நிலவின் மடியில்
இரவுதுயில் கொள்ள
உறக்கம் கொள்ளத்
துடித்த சூரியக் கதிர்கள்
மறைந்து மழைத்துளிகள்
விரைகின்றன - நிலவின்
கறையைத் துடைக்க..!
நிலவின் மடியில்
இரவுதுயில் கொள்ள
தென்றல் துணை கொண்டு
இலைகள் வெண்சாமரம்
வீசுகின்றன - உலகமே உறங்க
உறங்கா விழியுடன்
இதயத்தின் வலியுடன்
ஓர் ஜீவன் துயில்
கலைந்து வாழ்விழந்து
காத்திக் கிடக்கின்றது
யார் வரவுக்காகவோ..!
கலைந்து வாழ்விழந்து
காத்திக் கிடக்கின்றது
யார் வரவுக்காகவோ..!
No comments:
Post a Comment