காதலெனும் செடியில்
அன்பெனும் மலரைத்
தந்து உயிரெனும் வேரைப்
பிடுங்கிச் செல்கின்றாய்...
நினைவுகள் என்னை
அணைக்க கவிதைகளை
நான் அணைத்துக்
கொள்கின்றேன்....
கண் பார்வையில் இருந்து
விலக்கிய உன்னை
என் உயிர்ப் பார்வைதனில்
இருந்து அகற்ற முடியாமல்
துடிக்கின்றேன்.....
No comments:
Post a Comment