Tuesday, October 23, 2007

சுமை

இனியவள்

குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது..!

பட்டமும் ஒரு சுமை தான்
வேலை இல்லாத போது..!

அழகும் ஒரு சுமை தான்
ரசிகன் இல்லாத போது..!

வாழ்வும் ஒரு சுமைதான்
சுவை இல்லாத போது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.