குடையும் ஒரு சுமைதான்மழை இல்லாத போது..!
பட்டமும் ஒரு சுமை தான்வேலை இல்லாத போது..!
அழகும் ஒரு சுமை தான்ரசிகன் இல்லாத போது..!
வாழ்வும் ஒரு சுமைதான்சுவை இல்லாத போது..!
Post a Comment
No comments:
Post a Comment