Saturday, October 27, 2007

ஜ மிஸ் யூ

இனியவள்

மரத்தில் இருந்து
உதிர்ந்திடும் இலைகளை
நினைத்து மரங்கள்
வாடுவதில்லை...

மேகங்கள் மழையாய்
மாறுவதால் வானங்கள்
அழுவதில்லை...

சூரியன் ஓரு
பொழுது மறைவதால்
பூமி சுற்றுவதை
நிறுத்துவதில்லை..

ஆனால் ஏனோ - உன்னை
காணாமல் என் இதயம்
துடிப்பை நிறுத்துகின்றது....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.