Wednesday, October 24, 2007

அன்பின் சுகம்

இனியவள்

நிலவின் குளிர்ச்சியை
உன் முகத்தில்
நான் கண்டேன்...

இசையின் இனிமையை
உன் பேச்சில்
நான் கேட்டேன்....

பூவின் நறுமணத்தை
உன் வியர்வையில்
நான் நுகர்ந்தேன்...

அன்பின் சுகத்தை
உன் அரவணைப்பில்
உணர்ந்தேன்...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.