Wednesday, October 24, 2007

!! பீனிக்ஸ் !!

இனியவள்

தீயிலோ பொசுக்குகின்றேன்
உன் நினைவுகளை - ஆனாலும்
பீனிக்ஸ் பறவை போல்
உயிர்க்கின்றது..!

நீரிலே புதைக்கின்றேன்
பந்தாய் மேலுழுகின்றது
உன் நினைவுகளை
தொலைக்கும் வழி
தெரியாமல் 
தவிக்கின்றேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.