கடல் நீராய்
இருந்த என்னை
மழை நீராய்
மாற்றினாய்..!
நனவாய் இருந்த
என் ஆசைகளை
கனவாய்
மாற்றினாய்..!
நானாய் இருந்த
என்னை நீயாய்
நானாய் இருந்த
என்னை நீயாய்
மாற்றினாய்..!
சோக கீதமாய்
சோக கீதமாய்
இருந்த -என்
நினைவுகளை
இனிய கீதமாய்
மாற்றினாய்..!
புயலாய் இருந்த
என் வாழ்வை
தென்றலாய்
இனிய கீதமாய்
மாற்றினாய்..!
புயலாய் இருந்த
என் வாழ்வை
தென்றலாய்
மாற்றினாய்..!
காதல் என்ற
நீருற்றை என்னுள்
ஊற்றி பசுமையை
என்னுள் விதைத்து
விட்டாய்..!
விட்டாய்..!
No comments:
Post a Comment