Tuesday, October 23, 2007

!! உன் ஞாபகம் !!

இனியவள்


அன்று உனையே

பார்த்த நிமிடங்கள்

ஒவ்வொன்றும்

இன்று முள்ளாய்

குத்துதடா..!


பிரிய வேண்டும் என

தெரிந்திருந்தால்

அன்றே மொத்தமாக

அழுதிருப்பேன்

உன் முன்னால்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.