அன்று உனையே
பார்த்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும்
இன்று முள்ளாய்
குத்துதடா..!
பிரிய வேண்டும் என
தெரிந்திருந்தால்
அன்றே மொத்தமாக
அழுதிருப்பேன்
உன் முன்னால்..!
Post a Comment
No comments:
Post a Comment