வானம் அழுவதால்
மழை பொழிகின்றதா
உன்னனக் காணாததால்
கண்ணீரை அருவியாய்
வாரி இரைக்கின்றனவா....
வானவில்லின் நிறங்களை
திருடி பிரம்மன் உன்னைப்
படைத்து விட்டான் - என்று
வானவில்கள் வேலை நிறுத்தம்
செய்கின்றன.....
நிசப்தத்தில் ஊடுவுறும்
மெல்லியாய் காற்றாய்...
நினைவு நாடியை
தென்றல் தீண்டி
மெல்லிய இசையை
உருவாக்கிச் செல்கின்றது...
வானத்தைத் தொட்டு விட
போட்டி போடும் நிலவோடு
போட்டியிடுகின்றன - உன்
நினைவுகளும் விடியலை
விஞ்சிடும் விந்தையோடு...
நுனிவிரல் ஈரம் கொண்ட
போனா காகிதங்களை
நனைத்திட தட்டித் தட்டி
எழுப்புகின்றன கவிதைகளை...
மழை பொழிகின்றதா
உன்னனக் காணாததால்
கண்ணீரை அருவியாய்
வாரி இரைக்கின்றனவா....
வானவில்லின் நிறங்களை
திருடி பிரம்மன் உன்னைப்
படைத்து விட்டான் - என்று
வானவில்கள் வேலை நிறுத்தம்
செய்கின்றன.....
நிசப்தத்தில் ஊடுவுறும்
மெல்லியாய் காற்றாய்...
நினைவு நாடியை
தென்றல் தீண்டி
மெல்லிய இசையை
உருவாக்கிச் செல்கின்றது...
வானத்தைத் தொட்டு விட
போட்டி போடும் நிலவோடு
போட்டியிடுகின்றன - உன்
நினைவுகளும் விடியலை
விஞ்சிடும் விந்தையோடு...
நுனிவிரல் ஈரம் கொண்ட
போனா காகிதங்களை
நனைத்திட தட்டித் தட்டி
எழுப்புகின்றன கவிதைகளை...
No comments:
Post a Comment