Thursday, November 29, 2007

உன் அழகிய முகம்..!

இனியவள்

தனிமையை போக்க
நிலவை ரசிக்க பார்த்தேன்
அங்கே கண்டது
உன் அழகிய முகம்..!

அதைக் கண்டு
என்னுயிர் துடிக்க - உன்
நினைவே மறுபடியும்
என் இதயத்தை
ஆட்கொண்டது
உன் வதனம்..!

உயிர் துடிக்கின்றது - அன்பே 
நான் உனை நினைப்பது
போன்று நீயும் எனை
நினைப்பாயோ 
தெரியவில்லை 
ஒரு நொடி கூடவா என்
பெயர் கூட உன் ஜாபகம்
வரவில்லை அன்பே..!

1 comment:

Jobove - Reus said...

very good blog

regard from Catalonia

thank you

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.