தனிமையை போக்க
நிலவை ரசிக்க பார்த்தேன்
அங்கே கண்டது
உன் அழகிய முகம்..!
அதைக் கண்டு
என்னுயிர் துடிக்க - உன்
நினைவே மறுபடியும்
என் இதயத்தை
ஆட்கொண்டது
உன் வதனம்..!
உயிர் துடிக்கின்றது - அன்பே
நான் உனை நினைப்பது
போன்று நீயும் எனை
நினைப்பாயோ
தெரியவில்லை
ஒரு நொடி கூடவா என்
பெயர் கூட உன் ஜாபகம்
வரவில்லை அன்பே..!
1 comment:
very good blog
regard from Catalonia
thank you
Post a Comment