ஓவியம் வரைவது போல்
வரைந்து சென்றுவிட்டாய்
காதலை என் இதயத்தில்...!
வர்ணங்கள் பல சேர்த்திட்டேன்
என்னுயிர் கொண்டு - காகிதமென
கிழித்துச் சென்றுவிட்டாயே
கண்மூடி கண்திறப்பதற்கிடையில்...!
கண்ணாடியாய் உடைந்திட்ட
இதயத்தின் இரத்தத் துளிகளின்
சுமை தாங்காது துடிதுடித்துக்
கொண்டிருக்கிறதே
வரைந்து சென்றுவிட்டாய்
காதலை என் இதயத்தில்...!
வர்ணங்கள் பல சேர்த்திட்டேன்
என்னுயிர் கொண்டு - காகிதமென
கிழித்துச் சென்றுவிட்டாயே
கண்மூடி கண்திறப்பதற்கிடையில்...!
கண்ணாடியாய் உடைந்திட்ட
இதயத்தின் இரத்தத் துளிகளின்
சுமை தாங்காது துடிதுடித்துக்
கொண்டிருக்கிறதே
என் உயிர்...!
No comments:
Post a Comment